வெண்பா - ராமஷேஷன்

திருவாசகத்தைப் பற்றி திரு ராமஷேஷன் அவர்கள் எழுதிய வெண்பா 


வேதத்தின் சாரமும் வேள்விப் பயனதுவும் 

நாதத்தின் ரூபமாய் நல்கிடும்  - பாதத்தில்

ஈசனின் வாசகம் இன்புற்றுப்  பாடியோர் 

மாசில்லா வாழ்வு மலர்ந்து.

Comments

  1. ஆகா...பிரமாதம். ஈசனின் வாசகம் தான்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

காரைக்காலம்மை கட்டுரை 1 - கண்ணாளா, ஈதென் கருத்து - ஜா. ராஜகோபாலன்

பேயாரும் அரசரும் - தருமையாதீனப்புலவர் சிவத்திரு.அம்பலத்தரசு

கசிந்துள்ளுருகும் நலம் - தாமரைக்கண்ணன்