வெண்பா - ராமஷேஷன்
திருவாசகத்தைப் பற்றி திரு ராமஷேஷன் அவர்கள் எழுதிய வெண்பா
வேதத்தின் சாரமும் வேள்விப் பயனதுவும்
நாதத்தின் ரூபமாய் நல்கிடும் - பாதத்தில்
ஈசனின் வாசகம் இன்புற்றுப் பாடியோர்
மாசில்லா வாழ்வு மலர்ந்து.
திருவாசகத்தைப் பற்றி திரு ராமஷேஷன் அவர்கள் எழுதிய வெண்பா
வேதத்தின் சாரமும் வேள்விப் பயனதுவும்
நாதத்தின் ரூபமாய் நல்கிடும் - பாதத்தில்
ஈசனின் வாசகம் இன்புற்றுப் பாடியோர்
மாசில்லா வாழ்வு மலர்ந்து.
ஆகா...பிரமாதம். ஈசனின் வாசகம் தான்.
ReplyDelete